வடக்கு ஆளுநர் முடக்கப்படுவார்; சிவாஜிலிங்கம்
தனது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்த வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராசா எம்மிடையே மதத்தை திணிக்கவேண்டாம்.தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கவேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கே.சிவாஜிலிங்கம் வடக்கு ஆளுநர் வடக்கு மாகாணம் ஒரு தனி நாடு எனவும் தான் அதன் ஜனாதிபதியெனவும் நினைத்து செயற்படுகின்றார். அதேவேளை தனது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்த முற்பட்டுள்ளார். ஆரியகுள விவகாரம் தொடர்பில் அவர் எடுத்துள்ள … Continue reading வடக்கு ஆளுநர் முடக்கப்படுவார்; சிவாஜிலிங்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed